அவர்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது- முதலமைச்சர்

இரணைதீவில் மீள்க்குடியேறச்சென்றுள்ள மக்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்கள் தங்கள் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல சர்வதேச சட்டங்களில் உரித்து உண்டு. அந்த அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டுமென்றும்  கோருகின்றோம். ஏனெனில் அவ்வாறு கொடுப்பதாக இலங்கை அரசும் ஜெனிவாவில் உத்தரவாதம் அளித்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். படையினரால் விடுவிக்கப்படாத தமது பூர்வீக நிலமான இரணைதீவுக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கொடியுடன் சென்று அங்கேயே தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில், … Continue reading அவர்களை விரட்டும் அதிகாரம் யாருக்கும் கிடையாது- முதலமைச்சர்